விதார்த் ஹீரோவாக நடித்த ‘வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து ‘பப்பாளி’, ’சதுரங்க வேட்டை’ ஆகியப் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் யாரென்று தெரிகிறதா’ மற்றும் ‘பப்பரப்பாம்’ ஆகிய படங்கள் ரிலிஸுக்கு காத்திருக்கின்றன.
இந்த நிலையில், இஷாரா நாயருக்கு திடீர் திருமணம் நடந்திருக்கிறது. துபாய் வாழ் இந்தியரான சாஹில் என்பவருக்கும் இஷாரா நாயருக்கும் கடந்த 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஷாரா நாயர் - சாஹில் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக வலம் வரும் அனல் அரசு, பல மொழித்திரைபப்டங்களில், சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருவதோடு, பல முன்னணி ஹீரோக்களின் பேவரைட் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் திகழ்கிறார்...
‘ஹனுமன்’ படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இளம் நடிகர் தேஜா சஜ்ஜா...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தனது புதிய இணையத் தொடருக்கு ‘உப்பு புளி காரம்’ என்று தலைப்பு வைத்துள்ளது...