பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள், என்று பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர், இந்த நடிகருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள தனக்கு ஆசையாக உள்ளது, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளவர் யாசிகா ஆனந்த். 18 வயதாக இவர், இப்படத்தில் ஆபாசமாக நடித்ததோடு, படத்தை விளம்பரப் படுத்துவதற்காக பல பேட்டிகளில் ஆபாசமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், அனைத்து கேள்விகளுக்கும் ஓபனாக பதில் அளித்து வந்தவரிடம், எந்த நடிகருடன் படுக்கையை பகிர வேண்டும், என கேட்டனர்.
அந்த கேள்விக்கு எந்தவித கோபத்தை வெளிப்படுத்தாத யாசிகா, ”எனக்கு ரன்வீர் சிங் என்றால் மிகவும் பிடிக்கும், அவருடன் தான் அப்படி இருக்க ஆசைப்படுவேன்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பேச்சு, உடை என்று அனைத்திலும் ஆபாசத்தை கலக்கும் யாசிகா, படு கவர்ச்சியாக நடிக்க ரெடியாக இருப்பதாகவும் சில பேட்டிகளில் கூறி வருகிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...