பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தெலுங்கு சினிமாவில் அதிகமாக உள்ளது, என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறிவந்ததோடு, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் பல இயக்குநர்களும், நடிகர்களும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், தன்னுடன் பழகியவர்களின் பட்டியலை ஆதரங்களுடன் வெளியிடுவேன் என்று கூறிய அவர், சில இயக்குநர்கள் பெயரையும், நடிகர்கள் பெயரையும் வெளியிட்டார்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள் சிலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சமீபத்தில் கூறியவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சூசகமாக பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்த நிலையில், நடிகர் விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளதால், ஸ்ரீரெட்டியால் கோடம்பாக்கத்தில் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்ட்டி, “தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் விஷால் தன்னை மிரட்டி வருகிறார். இருந்தாலும், நான் தமிழ் சினிமாவின் கருப்பு பக்கங்களை வெளியிடுவே, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...