Oct 29, 2017 12:52 PM

விபச்சாரத்தில் ஈடுபட்ட பிக் பாஸ் போட்டியாளர் - போலீசில் புகார்!

விபச்சாரத்தில் ஈடுபட்ட பிக் பாஸ் போட்டியாளர் - போலீசில் புகார்!

சமீபத்தில் தொடங்கிய இந்தி பிக் பாஸ் 11 வது சீசனின் போட்டியாளர்களில் அர்ஷி கானும் ஒருவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை அர்ஷி கான், புனேவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கியுள்ளார்.

 

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அர்ஷி கானை, சக போட்டியாளர்கள் “புனே மற்றும் கோவா” என கூறி, அவரை மறைமுகமாக விபச்சாரி என திட்டியுள்ளனர்.

 

இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அர்ஷி கானின் மேனேஜர், பிக் பாஸ் போட்டியாளர்கள் பிரியங்கா ஷர்மா, ஷப்னா செளத்ரி மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி, எண்டோமோல் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

 

இந்த விவகாரத்தால், இந்தி பிக் பாஸ் சீசன் 11 சூடி பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.