Aug 15, 2018 08:11 AM

கேரளாவுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகை ரோஹிணி!

கேரளாவுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகை ரோஹிணி!

தொடர் கன மழையால் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

 

தமிழ் திரையுலை சேர்ந்த பலர் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியொர் ஏற்கனவே கேரளாவுக்கு நிதி வழங்கியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், நடிகை ரோஹினி கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.