Latest News :

’மெர்சல்’ படத்தால் ஏற்பட்ட முதல் பலி!
Wednesday October-18 2017

இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்தை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.

 

தமிழகத்தின் பல பகுதிகளில் சிறப்பு காட்சி அதிகாலையில் திரையிடப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வது, பெரிய அளவில் கட்-அவுட் வைப்பது என்று மெர்சல் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

 

இந்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ‘மெர்சல்’ படத்தின் பேனரை கட்ட குடிநீர் குழாய் சுவரின் மீது நான்கு பேர் ஏறிய போது சுவர் இடிந்து விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபலி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

Related News

1013

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery