சமீபத்தில் வெளியாகியுள்ள ‘அறம்’ படத்தில் நயந்தாரா நடிப்பதோடு மட்டும் இல்லாமல், பணத்தையும் முதலீடு செய்திருக்கிறார். இதனால் வேறு எந்த படத்திற்கும் செய்யாத பல விஷயங்களை இந்த படத்திற்காக செய்து வருகிறார்.
மிமர்சன ரீதியாக படம் ஓகே என்ற பெயர் எடுத்தாலும், வசூல் ரீதியாக டல்லடிப்பதாகவே தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால், படத்தை ரசிகர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நயன், சென்னயில் உள்ள சில திரையரங்கங்களில் நேரடி விசிட் அடித்தார். நயனை பார்த்த ரசிகர்கள், “தலைவி...தலைவி...” என்று கோஷமிட அம்மணி உற்சாகமாகிவிட்டார்களாம்.
அதே உற்சாகத்தோடு தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடிக்க முடிவு செய்துள்ள நரந்தாரா, அப்படியே சில ஏரியாக்களில் நுழைந்து மக்களை குறிப்பாக பெண்களை சந்திக்க முடிவு செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...
ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்...
தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட், தனது அழுத்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம் பிடித்தவர், வெள்ளித்திரையில் அறிமுகமாகிய குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்...