மெர்சல் வெற்றியை தொடர்ந்து, தான் நடிக்கும் அடுத்த படத்தில் சமூக பிரச்சினை பற்றி விஜய் பேச இருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது, விஜய் எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறார், என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடிப்பத்தோடு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேச இருக்கிறாராம்.
ஏற்கனவே, ஜி.எஸ்.டி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய விஜய், தனது 62 வது படத்தில், ஹைட்ரோ கார்பன் குறித்து பேச இருக்கும் தகவல் வெளியானது, அரசியல் கட்சிகள் அலட்டாகியுள்ளது. குறிப்பாட ஆளும் மத்திய கட்சி தான் ரொம்பவே அலாட்டாகியுள்ளதாம்.
பழம்பெரும் நடிகர் மோகன் பாபு, அவரது மகன் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் மற்றும் நடிகர் அர்பித் ரங்கா ஆகியோருடன் ’கண்ணப்பா’ படக்குழு கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்...
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’...
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...