இயக்குநரும் நடிகருமான சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொன்அதற்கி பைனான்சியர் அன்புவின் மிரட்டலே காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அன்பு மீது சசிகுமார், அமீர், கர்.பழனியப்பன் உள்ளிட்ட பல இயச்க்குநர்கள் கூட்டாக சென்று அன்பு மீது போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு தலைமறைவாக இருக்கிறார்.
இந்த நிலையில், அன்புக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் பேட்டியளித்து வருகிறார்கள். அதன்படி நடிகை தேவயாணியும் அன்புக்கு ஆதரவாக பேட்டியளித்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி இருப்பதாடு, கோடம்பாக்கத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகர் மோகன் பாபு, அவரது மகன் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் மற்றும் நடிகர் அர்பித் ரங்கா ஆகியோருடன் ’கண்ணப்பா’ படக்குழு கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புகழ்பெற்ற கோவில்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டுள்ளனர்...
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கங்குவா’...
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் வலம் வரும் அர்ஜுன், நடிகராக மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக முத்திரை பதித்தவர்...