Latest News :

’காலா’ பட வழக்கு - ரஜினிகாந்த் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!
Friday August-04 2017

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், ராஜசேகரனை யார் என்றே எனக்கு தெரியாது. இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டுள்ளது, என்று விளக்கம் அளித்திருந்தார்.

 

நேற்று வந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஜினிகாந்துடன் உள்ள தொடர்பை நிரூபிக்கும் விதமாக ராஜசேகரன், ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

இதையடுத்து இந்த வழக்கின் மறுவிசாரணை வரும் 8ஆம் தேதி தள்ளி வைத்தி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அன்றைய தினம் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கள் நடைபெறும்.

Related News

138

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery