Latest News :

போதைக்கு அடியமையான தமிழ் நடிகர்கள் - கோலிவுட்டுக்கு குறி வைத்த போலீஸ்
Saturday August-05 2017

மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் போதை பொருள் விவகாரத்தில் தொடர்புள்ள தெலுங்கு நடிகர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்புடைய இந்த சம்பவத்தை தொடர்ந்து, மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரின் அடித்த குறி கோலிவுட் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்குள் இருக்கும் போதை பார்ட்டிகளை வளைத்துள்ள போலீசார், அடுத்ததாக தமிழ் சினிமாவில் உள்ள போதை பார்ட்டிகளை வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழ் சினிமாவில் மது போதைக்கு அடிமையான பல நடிகர்கள் தற்போது அதையும் தாண்டி வேறு விதமான போதைகளில் நாட்டம் கொண்டிருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் தயார் செய்துள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் விரைவில் கோடம்பாக்கத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

141

“தம்பி கலக்கிட்டான்” - கவுதம் கார்த்திக்கை மனம் திறந்து பாராட்டிய நடிகர் ஆர்யா
Sunday February-23 2025

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...

”சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை” - பா.விஜய்
Sunday February-23 2025

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...

’நிறம் மாறும் உலகில்’ அம்மாக்களைப் பற்றிய தனித்துவமான படமாக இருக்கும் - இயக்குநர் பிரிட்டோ நெகிழ்ச்சி
Thursday February-20 2025

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

Recent Gallery