கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ள நமீதாவுக்கு சமீபத்தில் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான வீரா என்பவரை நமீதா திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த நிலையில், ஹீரோவாக வளர்ந்து வரும் மா.கா.பா.ஆனந்த் நமீதாவால் மன உளைச்சளுக்கு ஆளான தகவல் வெளியாகியுள்ளது.
மா.கா.பா.ஆனந்தின் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நடிகைகள் யராவது உங்களை அண்ணன் என்று கூறியிருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த்வர், “நடிகை நமீதாவை நான் பேட்டி எடுக்கும் போது அவர் என்னை அண்ணா, என்று கூறிவிட்டார். அதை கேட்டு நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதுவிட்டேன்.” என்றார்.
அனைவரையும் மச்சான்...என்று செல்லமாக அழைக்கும் நமீதா அண்ணன் என்று கூப்பிட்டால், யாறுக்கு தான் அழுகை வராது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...