நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.
சேவ் சக்து என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், அதன் மூல பெண்களுக்கு பல உதவிகள் செய்வதோடு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த வரலட்சுமி சரத்குமார், அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் தலைமை செயலாளரையும் சந்தித்தாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...