சினிமாவிலும் சரி, நிஜ வாழ்விலும் சர்ச்சையோடே வாழ்ந்து வருபவர் சிம்பு. இவரைப்பற்றி பக்கம் பக்கமாக AAA தயாரிப்பாளர் புகார் அளித்தார்.
இதற்கு சிம்பு இன்று சக்கப்போடு போடு ராஜா இசைவெளியீட்டில் பதிலளிப்பார் என்று கூறப்பட்டது.
அதன்படி சிம்பு பேசுகையில், AAA படம் சரியாக போகவில்லை, பட்ஜெட் அதிகமானதால் இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டோம். என்மீது தொடர்ந்து புகார் வருகிறதென்றால் என்மீது தவறு இல்லாமல் இருக்கமுடியாது. நான் நல்லவன்னு சொல்லல..
என் மீது தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஏன் என்னை அனைவரும் வெறுக்கிறார்கள், சினிமாவிலிருந்து துரத்த பார்க்கிறார்கள் என்றால் மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் நான் பார்ப்பதில்லை.
எல்லோரும் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பார்த்தால் எனக்கு தெய்வம், குரு, பிதா, மாதா என்ற பார்வையில் தான் தலைகீழாகத்தான் செய்வேன் என்றார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...