சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் குறுகிய காலக்கட்டத்தில் இடம்பிடித்தார். மேலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் சிறந்த ஓபனிங் ஹீரோ என்ற பெயரும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு கிடைக்காத பெருமை, ஏன், ரஜினிகாந்துக்கு கூட இது கிடைத்திருக்காது. அப்படி ஒரு பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.
அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரினா’ முதல் விரைவில் வெளியாக உள்ள ‘வேலைக்காரன்’ வரை அவரது அனைத்துப் படங்களும் யு சான்றிதழ் பெற்ற படங்களாகும். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்க்கும் படம் என்ற அங்கீகாரத்தை கொடுக்கும் யு சான்றிதழ், ஒரு ஹீரோ நடிப்பில் தொடர்ந்து வெளியான 10 படங்களுக்கும் கிடைத்திருப்பது பெரிய சாதனை தான். அதிலும், தற்போதைய சூழலில்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...