கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினி அரசியலில் ஈடுபடுவது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த மே மாதம் ரஜினி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து பேசியது முதல், அவரின் அரசியல் பிரவேசம் விரைவில் நடக்கும் என அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அந்த ரசிகர்கள் சந்திப்பின் போது, என் பெயரை சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டனர். அதோடு என் ரசிர்கர்களையும் பயன்படுத்திக்கொண்டனர். போருக்கு தயாராக இருங்கள் என தன் ரசிகர்களிடன் பேசி விட்டு, 2.0, கபாலி என இரட்டை படங்களில் நடிக்க பிஸியாகி விட்டார் ரஜினி.
இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி முழு அரசியலில் ஈடுபடுவார் என்றும், அதற்கான கட்சி பெயர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது, விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...