தனக்கு ரசிகர்களும் தேவையில்லை, மன்றங்களும் தேவையில்லை என்று அஜித் வெளிப்படையாக அறிவித்தாலும், அவருக்காக எதையும் செய்ய பல ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நடிகைகளில் சிறப்பான் ஓபனிங் உள்ள நடிகரான அஜித்தின் படங்கள் ரிலிஸின் போது பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என்று அவரது ரசிகர்கள் நின்றுவிடாமல், பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், மலேசிய நாட்டில் உள்ள அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார்கள். அஜித் ரசிகர்களின் இத்தகைய செயலை சினிமா ஸ்டண்ட் இயக்குநர் தீனா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் ஏற்கனவே பாராட்டிய நிலையில், தற்போது வெங்கட் பிரபுவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...