ஐதாராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பிரபல டிவி நகையை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில், மும்பையை சேர்ந்த இரண்டு சினிமா நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டிவி நடிகை மிக பிரபலமான நடிகை என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இருந்தாலும் கைது செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்த இந்த நடிகைகளுடன் இரண்டு புரோக்கர்களும் வந்ததாக கூறப்படுகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’...
‘லோக்கல் சரக்கு’ படத்தை தொடர்ந்து ஆர்...
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...