இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், சில பிரபலங்கள் தீர்ப்பு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசன்னாவும் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்து இதோ,
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் துரை கே...
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் மிலிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’...
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், அஜித் குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்...