ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும், எழுத்தாளருமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், ‘முதல்வன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோவாக விஜய் அல்லது ரஜினிகாந்த் இருவரில் ஒருவர் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...