மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களின் நாயகியுமான நஸ்ரியா நசிமின் கணவருமான பகத் பாசில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று அவரை கைது செய்த போலீசார் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்தனர்.
பகத் பாசில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...