முன்னணி நடிகர்களின் தீவிர ரசிகர்கள் என்றாலே, அவர்களது படங்கள் ரிலிஸின் போது தோரணம் கட்டுவது, கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள், என்பதை மாற்றியுள்ள விஜய் ரசிகர்கள் தங்காள் செய்த ஒரு காரியத்தால் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள்.
அதாவது பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக ஆட்டோ பயண வசதியும், உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதியும் செய்துள்ளார்.
பொள்ளாச்சி விஜய் ரசிகர்களின் இந்த செயலை பார்த்த பல மக்கள் வியப்பில் ஆழ்ந்ததோடு, தற்போது அவர்களுக்கு ஆதரவாகவும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...