கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் நேற்று பலியானார்.
திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், ஜீவன்குமார் உயிரிழந்தது திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, கார்த்தி ரசிகர்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை அறிந்த கார்த்தி நேற்று தனது இரங்கலை தெரிவித்ததோடு, நேரில் சென்று ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.
அதன்படி, திருவண்ணாமலைக்கு வந்த நடிகர் கார்த்தி, ஜீவன்குமார் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துக்கொண்டார்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...