‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, இதற்கு முன்பு ‘சென்னை 28 - 2’ இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற ‘சொன்னசுந்தரி...” பாடல் பெரும் ஹிட்டானது.
இந்த நிலையில், ”சொப்பன்சுந்தரி..” பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை மனிஷா யாதவ், வெங்கட் பிரபு தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த பாடலை ஐட்டம் பாடல் என்று சொல்லாமல், அவரை ஆட வைத்துவிட்டாராம். இது குறித்து கூறிய மனிஷா யாதவ், “நான் கேட்டபோது ”இது ஸ்பெஷல் பாடல். படத்தின் கதையில் முக்கிய ட்விஸ்ட் இந்த பாடல்” என வெங்கட் பிரபு என்னிடம் கூறினார். ஆனால் தற்போது நான் வெளியில் சென்றால் என்னை சொப்பன சுந்தரி என கூப்பிடுகிறார்கள். திரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் சில டயலாக்குகள் தவறாக போனதால் என்னை பற்றி மக்கள் தவறாக பேசுகின்றனர்.” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...