டிவி சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானிஷங்கர், ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். படம் நல்ல வரவேற்பு பெற்றதை போல பிரியா பவானிஷங்கரின் நடிப்பும் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பவானி பிரியாஷங்கருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பும் வர தொடங்கியது.
இதற்கிடையே, பேட்டில் ஒன்றில், “தான் ஹீரோயின் மெட்டிரியல் கிடையாது” என்று பிரியா பவானிஷங்கரே கூறினாலும், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு மட்டும் ஏன் இப்போது இப்படி நடக்கிறது?" என்று சோகமாக பதிவிட்ட பிரியா பவானிஷங்கர், அழுவது போன்ற எமோஜியையும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், பதறிப்போக பிறகு தான் தெரிந்தது, அவர் ரசித்து பார்த்த டிவி சீரிஸ் முடிந்துவிட்டதால் அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நிலையைத்தான், அப்படி தெரிவித்துள்ளார் என்பது.
Why do I deserve this at this point of time😞😫😪🤦🏻♀️ pic.twitter.com/o60Dv4wjTu
— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 27, 2017
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...