Latest News :

பிக் பாஸில் வென்ற பணத்தை ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?
Friday December-29 2017

இந்த ஆண்டு தொலைக்காட்சிகளின் முதன்மை நிகழ்ச்சியாக பிக் பாஸ் இடம்பெற்றுள்ளது. தொலைக்காட்சி பார்க்காதவர்களைக் கூட பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது பிரபலமானவர்கள் ஆனதோடு, சினிமா பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.

 

போட்டியில் வெற்றி பெற்ற ஆரவ், கூட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஆரவுக்கு வழங்கப்பட்ட பல லட்ச பணத்தை அவர் என்ன செய்தார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆரவ், “அந்த பணத்தை வைத்து திருநெல்வேலியில ஒரு என்.ஜி.ஓ தொடங்கியிருக்கேன். தமிழ்நாட்டில் எந்தவொரு தேவை இருந்தாலும் இந்த என்.ஜி.ஓ அந்த இடத்துல உள்ள மக்களுக்கு உதவி செய்யும். ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுறதுதான் இந்த அமைப்போட நோக்கம். மதம், இனம், மொழி கடந்து இந்த அமைப்பு செயல்பட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்திருக்கோம்.” என்றார்.

Related News

1657

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery