Latest News :

சிம்புக்காக எழுதிய கதையில் சூர்யா!
Tuesday January-02 2018

’நானும் ரவுடி தான்’ படத்தின் புகழ் விக்னேஷ் சிவன், இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

 

சூர்யாவின் 36 வது படமான இப்படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். வரும் பொங்கல் பண்டிகையன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் கதையை செல்வராகவன் சிம்புவுக்காக எழுதினாராம். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராகவன் சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை இயக்க இருந்தார். சில காரணங்களால் இப்படம் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் கதையை தான் சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளாராம்.

Related News

1694

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery