விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘மெர்சல்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லி இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, வில்லனாக இயக்குநர் எஸ்.ஜெ.சூர்யா நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி “ஆளப்போறான் தமிழன்...” என்ற ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், இப்பாடல் வெளியீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...