விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரன் ஆகியோரது நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சண்டைகோழி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சண்டைகோழி-2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷாலின் 25 வது படமான இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லியில் மதுரையை செட் மூலம் உருவாக்கும் பணியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 10 ஏக்கர் நிலபரப்பில், 500 கடைகள், கோவில், திருவிழா கொண்டாட்டம் என அழகான மதுரையை ரூ.6 கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கியுள்ளார்கள்.
இதற்கான பூஜை இன்று காலை பின்னி மில்லில் நடைபெற்றது. இதில், விஷால் பிலிம் பேக்டரி இணை தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகானந்தம், இயக்குநர் என்.லிங்குசாமி, கலை இயக்குநர் ராஜீவன் ஆகியோர் கலந்துக்கொண்டு பணியை தொடங்கி வைத்தார்கள்.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...