ஸ்ரீ ராகவேந்தரின் தீவிர பக்தரான நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், சென்னை அம்பத்தூரில் ராகவேந்தர் கோவில் கட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த கோவிலில் தினமும் விஷேச பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ ராகவெந்தர் ஜீவசமாதி அடைந்த 346 வது ஆண்டை முன்னிட்டு, அம்பத்தூர் ராகவேந்தர் கோவிலில் சிறப்பு ஆராதனையை லாரன்ஸ் நடத்தினார்.
தனது அம்மா, குடும்பத்தார் மற்றும் தனது டிரஸ்ட் மாணவர்களுடன் இணைந்து லாரன்ஸ், நடத்திய இந்த சிறப்பு ஆராதனை விழாவில், ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...