ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடப்பாத படத்தை ‘விஜய் 62’ என்று அழைக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைப்பெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானது. இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், இது போல இனி நடக்காமல் இருக்கு படக்குழுவினருக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய கட்டுப்பாடு விதித்திருக்கிறாராம்.
அதன்படி, விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் நபர்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். ஏற்கனவே, இப்படத்திற்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட் காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படப்பிடிப்பு காட்சிகள் வெளியானதால், படக்குழுவினர் ரொம்பவே எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...