’வானவராயன் வல்லவராயன்’, ‘சிகரம் தொடு’ ஆகிய தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மோனல் கஜார். குஜராத்டஹி சேர்ந்த இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் குஜராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துக் கொண்அ அவர், அங்கிருந்து திரும்பும்போது தெருவோரம் நிறுத்திய தனது காரரை எடுக்கும் போது, அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் மோனல் கஜாரின் காரின் முன்பு சிறுநீர் கழித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான மோனல், தொடர்ந்து தனது காரின் ஆரனை அடித்தாராம்.
ஆனால், ஆரன் சத்தத்தை சட்டை பண்ணாத அந்த நபர் தொடர்ந்து தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்ததோடு, வேலை முடிந்ததும் மோனல் காஜரிடம் வந்து, எதற்காக ஆரன் அடித்தாய், என்று சத்தம் போட்டுள்ளார்.
மேலும், தகாத வார்த்தைகளால் மோனலை திட்டியும் உள்ளார். இதனை தனது செல்போனில் படம் பிடித்த மோனல், அதை போலீசிடம் கொடுத்து புகார் செய்ததை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து அவர் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளார்களாம்.
கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் நாயகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்ன்யா தேஜா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது...
’சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தை தொடர்ந்து நானி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹிட் : கேஸ் 3’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...