பிரபல நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஜா நூழிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற இண்டிகோ நிறுவன விமானத்திதின் டயர்கள் தீ பற்றி எரிந்தது. இந்த விமானத்தில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஜா உள்ளிட்ட 77 பேர் இருந்தார்கள். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் விமானம் ஓடு பாதையில் நின்றவுடன், விமானத்தின் கதவுகள் திறக்க முடியாமல் பழுதடைந்துவிட்டதால், பயணிகள் ரொம்பவே பதற்றம் அடைந்தவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து விமான ஊழியர்களின் அதிரடியான நடவடிக்கை மூலம் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று இரவு 8.50 க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு 10.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் தரை இரங்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...