Latest News :

தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் - சர்ச்சையை கிளப்பிய நடிகை!
Monday April-09 2018

‘யூ-டர்ன்’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ ஆகியப் படங்களில் நடித்திருக்கிறார்.

 

தற்போது, ‘மிலன் டாக்கீஸ்’ (Milan Talkies) என்ற இந்தி படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டு இந்தி படத்தில் நடிப்பது எப்படி இருக்கிறது? என்று பேட்டி ஒன்றில் ஷரத்தா ஸ்ரீநாத்திடம் கேட்டதற்கு, “எனக்கு பெரிய வித்தியாசம் தெரிகிறது. பாலிவுட்டில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

 

அப்படியனால், தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாகவும், திறமை இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள், என்று ஷரத்தா ஸ்ரீநாத் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். அவரது இத்தகைய பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Related News

2353

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...