சினிமா நடிகர் நடிகைகள் நடிப்பதோடு பிற தொழில்களில் ஆர்வம் காட்டி வருவதோடு, தற்போது விளையாடுத் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய் ரத்தினமும் விளையாட்டு மீது பேரார்வம் கொண்டவர்.
அவர் தற்போது சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிண்டன் அகடாமியை தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த பேட்மிண்டன் அகடாமி திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அகடாமியை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அஜெய் ரத்னம் மற்றும் அவரது மகன்கள் தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...