சினிமா நடிகைகளுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஒரு படி மேலேயே சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் மலையாள சீரியல் உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் கவிதா.
இவர் கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.
தற்கொலை செய்துக்கொண்ட கவிதாவுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...