கடந்த ஆண்டு வெளியான ‘மெசல்’ படத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். படத்தில் பேசப்பட்ட அரசியல் வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தாலும், அதுவே படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது என்றும் சொல்லலாம்.
படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல சாதனைகளை நிகழ்த்திய ‘மெர்சல்’ ரிலிஸுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. பாடல்கள், டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை என பலவற்றி பல சாதனைகளை படைத்து வந்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும், ‘மெர்சல்’ படத்தின் சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இணையளத்தில் பல சாதனைகளை செய்த ஆளப்போறான் தமிழன் பாடல், தற்போது 45 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...