கடந்த ஆண்டு வெளியான ‘மெசல்’ படத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். படத்தில் பேசப்பட்ட அரசியல் வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தாலும், அதுவே படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது என்றும் சொல்லலாம்.
படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல சாதனைகளை நிகழ்த்திய ‘மெர்சல்’ ரிலிஸுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. பாடல்கள், டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை என பலவற்றி பல சாதனைகளை படைத்து வந்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும், ‘மெர்சல்’ படத்தின் சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இணையளத்தில் பல சாதனைகளை செய்த ஆளப்போறான் தமிழன் பாடல், தற்போது 45 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...