இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் மற்றும் அப்போது தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘18.05.2009’. இன்று வெளியாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் தன்யாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனது அம்மாவுடன் வசித்து வரும் நடிகை தன்யாவின் பர்சனல் போன் நம்பரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், அவரிடம் ஆபசமாக பேசியதோடு, ‘18.05.2009’ படத்தில் நடித்ததற்காக கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னை போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த தன்யா, தனக்கும் தனது அம்மாவுக்கும் உரிய பாதுகாப்பும் கேட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...