தெலுங்கு சினிமாவில் பிரபல எழுத்தாளராக இருக்கும் ராஜசிம்ஹா, அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதியுள்ளார். மேலும், நித்யா மேனன் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
அந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ராஜசிம்ஹா, மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சமப்வம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், சினிமாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜசிம்ஹா மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் தான் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளனர்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...