இசைஞானி இளையராஜா நாளை (ஜூன் 2) தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு துறையைச் சார்ந்த பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நாஞ்சில் கைத்தறி பட்டு நிறுவனம் சார்பில், திரைப்பட இயக்குநரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் எழுதிய கவிதை மற்றும் இளையராஜாவின் புகைப்படத்தை இளையராஜாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...