தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் அனுஷ்காவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் தீவிரம் காட்டி வந்தாலும், அனுஷ்கா பிடிகொடுக்காமல் இருந்தார். இதற்கிடையே அவருக்கும் நடிகர் பிரபாஷுக்கும் காதல் என்று தகவல் வெளியானது.
ஆனால், இதை மறுத்த பிரபாஸ் அனுஷ்கா தனது நல்ல நண்பர், என்று கூறிவிட்டார். இதையடுத்து அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் அவரது பெற்றோர் தீவிரம் காட்டி வந்தாலும், அனுஷ்கா திருமண விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்காமல் இருந்தாராம். தற்போது அவர் திருமணத்திற்கு ஓகே என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டாராம்.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அனுஷ்காவின் பெற்றோர்கள், அவருக்கு இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். தற்போது அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதால், இந்த ஆண்டு அனுஷ்கா இல்லற வாழ்வில் நுழைவது உறுதி, என்று தெலுங்கு சினிமா வட்டாராத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...