Latest News :

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை!
Monday June-18 2018

சினிமாவைப் போல சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழில் பிரபல சீரியல் நடிகர், இயக்குநர் என்று பலர் தற்பொலை செய்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்த தேஜஸ்வனி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

 

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பவன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட தொகுப்பாளினி தேஜஸ்வனியின், தற்கொலை தெலுங்கு திரையுலகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related News

2839

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!
Thursday March-13 2025

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

Recent Gallery