சினிமாவைப் போல சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழில் பிரபல சீரியல் நடிகர், இயக்குநர் என்று பலர் தற்பொலை செய்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்த தேஜஸ்வனி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பவன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட தொகுப்பாளினி தேஜஸ்வனியின், தற்கொலை தெலுங்கு திரையுலகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...