தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல பழம்பெரும் நடிகர்களுடன் நடித்த அனுபவம் உள்ள நடிகைகளில் முக்கியமானவர் குட்டி பத்மினி. நடிப்பது மட்டும் இன்றி, தயாரிப்பு, இயக்கம் என்று பல திறமைகளைக் கொண்ட இவர், சின்னத்திரையிலும் தனது வெற்றிக் கொடியை நாட்டியவர்.
தற்போதும் சீரியல்களில் பிஸியாக இயங்கி வரும் குட்டி பத்மினி, கில்டு சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், சிறை கைதிகளின் நல்வாழ்விற்காக குட்டி பத்மினி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை செய்து வருகிறாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...