பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் பெரிதும் கவனிக்கப்படுபவர்களாக தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் உள்ளார்கள். நேற்றைய எப்பிசோட்டில் நடிகை மும்தாஜின் அழுகை பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தாடி பாலாஜியும், அவரது மனைவியும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
மும்தாஜ், ஓரிடத்தில் அமர்ந்து இருக்குமாறு நித்யாவிடம் கூறும் போது அதை எப்படி நீ கூறலாம்? என கோவத்துடன் சொல்லும் நித்யா, மமதியிடமும் ’நான் அறிவுரை தேவைப்படும் போது கூப்பிடுறேன், இப்போது அறிவுரை வேணாம்’ என்று கோபத்துடன் சொல்கிறார்.
இதை எல்லாம் பார்த்த தாடி பாலாஜி, “எல்லாரிடமும் கெட்ட பெயர வாங்கிட்டா, கோவம் தலைக்கு ஏறுது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இப்படி பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ள இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...