போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டு படப்பிடிப்புக்காக சினிமா தொழிலாளர்களை போலி பாஸ்போர்ட் மூலம் சில தயாரிப்பாளர்கள் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
மேலும், அதிகாரிகள் சிலர் பணத்தை பெற்றுக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் சுமார் 800 போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்திருப்பதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...