தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சட்டென்று உயர்ந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது பெயரிலேயே சொந்தமாக படங்கள் தயாரிக்கவும் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே அவர பினாமி நிறுவனம் என்று ஒன்று இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் நேரடியாகவே தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், காமெடி நடிகர் தம்பி ராமையா, தனது மகன் பூபதியை ஹீரோவாக வைத்து இயக்கியிருக்கும் படம் ‘மணியார் குடும்பம்’ இப்படத்திற்கு இசையும் தம்பி ராமையா தான்.
இப்படத்தின் கதையை தம்பி ராமையா, சிவகார்த்திகேயனிடன் சொல்லிய போது, படத்தை நாணே தயாரிக்கிறேன், என்று சிவகார்த்திகேயன் கூறினாராம். ஆனால், அதை நிராகரித்த தம்பி ராமையா, வேறு தயாரிப்பாளர் முடிவாகிவிட்டார் தம்பி, என்று கூறி மறுத்துவிட்டாராம்.
சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தால் தம்பி ராமையாவின் படத்திற்கு பெரிய அளவில் மார்க்கெட் கிடைத்திருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் அவர் நடந்துக்கொண்ட விதம் குறித்து கோலிவுட்டில் அவரை பாராட்டி பேசி வருகிறார்களாம்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...