Latest News :

கேரளாவுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கிய நடிகை ரோஹிணி!
Wednesday August-15 2018

தொடர் கன மழையால் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

 

தமிழ் திரையுலை சேர்ந்த பலர் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியொர் ஏற்கனவே கேரளாவுக்கு நிதி வழங்கியுள்ளார்கள்.

 

இந்த நிலையில், நடிகை ரோஹினி கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.

Related News

3266

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery