’சர்கார்’ வெற்றியை தொடர்ந்து தனது அடுத்தப் படத்தில் விஜய் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஏற்கனவே, ‘தெறி’, ‘மெர்சல்’ என்று விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லீ தான் விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகிறார்.
இதில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நயந்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அப்படி நயன் இல்லை என்றால், சமந்தா தான் ஹீரோயினாம்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை போடப்பட்டது. படத்தின் தலைப்பு, தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள், இயக்குநர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இன்று மாலை 4.30 மணிக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...