தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருவதோடு, பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.
இந்நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,01,00,000 (ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம்) நிதி வழங்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிதி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...