Latest News :

பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’ கவிதை நூர் - புத்தகக் கண்காட்சியில் வெளியானது
Tuesday January-08 2019

பிரபல திரைப்பட வசனகர்த்தாவும், எழுத்தாளருமான பிருந்தா சாரதி, எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற கவிதை நூழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது. கவிஞர் அறிவுமதி வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.

 

இந்த நிகழ்வில், வேடியப்பன், விருட்சம் அழகியசிங்கர் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.

Related News

4026

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ’மட்கா’ டீசர் வெளியானது!
Monday October-07 2024

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்...

ஐந்து மொழிகளில் வெளியான ‘மார்டின்’ படத்தின் மார்டின் ஆந்தம் பாடல்!
Monday October-07 2024

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, ’மார்டின்’ படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல்  கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது...

அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘ஒன்ஸ்மோர்’!
Monday October-07 2024

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டுள்ளது...

Recent Gallery